Header Ads



எல்லை நிர்ணய அறிக்கை மண்கவ்வியது - வாக்கெடுப்பிற்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று -24- பாராளுமன்த்தில் இன்று (24) நடைபெற்றது. 

அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை. 

குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.