ஞானசாரருக்கு நினைவை மறக்கடிக்கலாம் - திங்கள் சத்திரசிகிச்சை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சத்திர சிகிச்சை எதிர்வரும் திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார்.
சிறுநீரகத்திலுள்ள கல் ஒன்றை அகற்றுவதற்காக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்பொழுது தேரர், நினைவு மறக்கடிக்கச் செய்ய முடியுமான உடல் நிலையில் காணப்படுவதாகவும் டாக்டர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து தேரர் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேரரின் இருதயத்திலும் பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை பிற்போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
???
ReplyDeleteஇந்த நல்ல நாட்களில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு திட்டமிட்டு துரோகமிழைக்கும் இழைக்கத் திட்டமிடும் காபிர்களை ஹலாக்காக்கி கேவலப்படுத்துமாறு அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்.
ReplyDeleteCinema News Heading மாதிரியே தலைப்பு.
ReplyDeleteமயக்க மருந்து (Anaesthesia) கொடுக்க கூடிய நிலையில் ஆரோக்கியமாக உள்ளார் என்று சொல்வதட்கு இப்படி ஒரு Build-Up.
But, அந்த Curiosity பிடிச்சு இருக்கு.
If he die, millions will be happy.
ReplyDeleteஅது சரி
ReplyDeleteமிச்சமாக போசுதை நிறுத்திவிட்டு பக்குவமாக பிராத்தனையில் ஈடுபடுவது சிறந்தது.
ReplyDeleteinnum iweek piraku saydal nanru karanam hajji perunal eukku adukkum oru story vanduvedum angu kuruban ingu
ReplyDelete