முஸ்லிம்கள் சகலரும் ஏற்றுக்கொள்ளும், ஒரே அறிக்கையை கொண்டுவாருங்கள் - தலதா
நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு அறிக்கை தயாரிப்பதற்கான குழு இரண்டாகப் பிளவுபட்டு தனித்தனிக் குழுக்களாக கையொப்பமிட்டு நீதியமைச்சரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இவ்வாறு இரு தரப்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது எனவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் சகலரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரே அறிக்கையைத் தருமாறும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள வேண்டுகோள் விடுத்துள்ளார்
Sorry madam,one report? Very difficult because there are many fundermentalised in the muslim community.
ReplyDelete