Header Ads



புத்தளம் மாவட்ட YMMA பணிப்பாளராக, முஜாஹித் நிசார்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளராக முஜாஹித் நிசார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சமூகணிப் பட்டாதாரியும், முன்னாள் புத்தளம் வை .எம்.எம்.ஏ கிளை செயலாளராகவும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், 2016 ஆம் ஆண்டு அகில இலங்கை  வை.எம்.எம்.ஏ பேரவையினால் மலேசியா ஒருங்கிணைந்து நடாத்தப்பட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ  பட்டப் பயிற்சியையும் பெற்றவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.