Header Ads



நாட்டுக்காகவே இதுவரை, குரல் கொடுத்தேன் - ஞானசார

நாட்டுக்காக தியாகங்களை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசார தேரர், அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று இட மாற்றப்படும்போதே அவர் மேற்கண்ட கருத்தினை கூறியுள்ளார்.

மேலும் நாட்டுக்காகவே நான் இதுவரையில் குரல் கொடுத்து வந்தேன். தீர்ப்புக்களை வழங்கும்போது கடந்த கால விடயங்களையும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

5 comments:

  1. Do not worry your best friends (My3 & Ranil) are working day & night to rescue you soon.....

    ReplyDelete
  2. தரித்திரியம் புடிச்சவன் .

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இங்கு பெரிய இடத்திலுருக்கும் ஓரிரு படைப்புகள் தவிர மற்ற அனைத்தும் உனக்கு வாளாட்டும் கழுதைகள் தான் அவை அங்கே உன்னை விட்டுவைக்கமாட்டா.உன்னை விடுதலை செய்தால் நாட்டின் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என அந்த கழுதைகள் மக்களுக்கு படிப்படியாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதன் இறுதிக்கட்டம் வெகுதூரத்தில் இல்லை. அப்போது பெரிய காபிர் விடுதலை செய்யப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.