Header Ads



புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம் அமைச்சர்களிடம் இருக்கின்றன - முஸ்ஸம்மில்

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களிடம் இருந்த துப்பாக்கிகள் சில முஸ்லிம் அமைச்சர்களிடம் இருப்பது சம்பந்தமாக உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -28- மதியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் வெளியிட்டிருந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு முஸ்ஸம்மில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூறியது போல், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் முஸ்லிம் அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

12 comments:

  1. அரசியலுக்காக மலத்தை உண்பவன் இவன்

    ReplyDelete
  2. மண்டையில முடியுமில்லை மூளையுமில்லை இவனின் பேட்டியை கேட்டு வெள்ளப் பேப்பரை நிரப்பும் பத்திரிகையாளருக்கு நல்ல சிந்தனையுமில்லை!

    ReplyDelete
  3. எந்த தாமதமுமின்றி இவனை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலைக்கு ஒப்படைப்பது சமூகக்கடமை.உடனடியாக சமூக நன்மைகருதி செய்ய யார் முன்வருவார்கள்.

    ReplyDelete
  4. He is also one of the Inbarajas and the real traitor and showing his ugly face.

    ReplyDelete
  5. இவனுக்கு முதலில் புணர்வாழ்வளிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. இது சம்பந்தமாக விசாரணையை முதலில் இந்த மலம்திண்ணியிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. This is a another political plot by a opposition party to break the
    Ruling government to get the power.

    ReplyDelete
  8. இவனது கூற்றை அருமை என்பார் அவன் பக்கமுள்ளோர், நாம் இவனை எருமை என்போம்!

    ReplyDelete
  9. iwan unmaiyana muslima endru kettu parkkaum iwanudaiya wife buddies

    ReplyDelete
  10. looks like he is a broker for this trade, The Govt should arrest this broker Muzammil

    ReplyDelete
  11. Tairiyam erunta visaranai sae.risat.hisbullah rial giero

    ReplyDelete

Powered by Blogger.