Header Ads



இன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி

-Ashroffali Fareed -

இந்தக் கந்தசாமி இன்பராசா  என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். 

மூதூர் முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்ட சம்பவத்தில், முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன். 

பின்னர் கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். 

புலிகளின் விமான எதிர்ப்பு படையணியான, ராதா படையணியிலும் செயற்பட்டுள்ளான். 

இவனது இயக்கப் பெயர் அன்பு. 

2014ல் புலிகள் அமைப்பை புத்துயிரூட்ட முயன்ற தேவியன் இவனது நெருங்கிய நண்பன். 

அவனது வைப்பாட்டி வத்சலா எனும் சரோஜா.

இன்பராசாவின் புலனாய்வுப் பிரிவில் இருந்த மட்டக்களப்பு பெண் புலி. 

இப்படி இவனைப் பற்றிய தகவல்களுடன் நான் ஒரு பதிவு இட்டுள்ளேன்..

இன்ஷா அல்லாஹ்...அதனை சிங்களத்தில் மொழிபெயர்க்கவுள்ளேன்

9 comments:

  1. அம்போதான் மச்சி

    ReplyDelete
  2. நிரந்தர முகவரி என்ன என்பதையும் பதிவிடலாமே

    ReplyDelete
  3. Kedywan... KEDU ninaippan...!!!

    ReplyDelete
  4. இவ்வாறான கயவர்களை சகோதர சமூகத்திற்கு இனங்காட்டுவது கட்டாயமாகும்.

    ReplyDelete
  5. Tiger terrorism has not yet been completely abolished.. he must be questioned for his fake charges and racism in order for us keep up the unity with the peace loving Tamil community...

    ReplyDelete
  6. நல்லுறவு வளரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே முளைத்துள்ள புல்லுருவி
    களைந்தெறியப் பட வேண்டியவன். ஜாகில்!

    ReplyDelete
  7. இனவுறவும் நல்லுறவும் ஓங்கும் வேளை
    ஏனிந்த
    இன்பராசா வுக்கிந்த கெட்ட மூளை?

    ReplyDelete
  8. இன்பராசா ஒரு ஏகாதிபத்திய அடிவருடி.எனவே அவன் கூலிக்கு மாரடிப்பதன் ஒரு வடிவமே மேற்போந்த அறிக்கை.

    ReplyDelete
  9. இதில் கூறப்பட்டுள்ளளவுக்கு பெரிய ஆள் இல்லை, கொஞ்சநாள் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்டவர், படையுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்து திரிந்தவர், திருக்கோணமலைக்கோ கிளிநொச்சிக்கோ பொறுப்பாளராக இவர் இருக்கவில்லை

    ReplyDelete

Powered by Blogger.