Header Ads



நில நடுக்கத்திலும், தொழுகையை விடாத இமாம் (வீடியோ)


நேற்று இந்தோனிசியாவில் நிகழ்ந்த மிக பெரிய நில நடுக்கம் கடுமையான சேதங்களை உருவாக்கி சென்றிருக்கிறது.  மிக பெரிய பொருள் சேதம் உருவாகியிருப்பதாகவும்செய்திகள் வருகின்றது.

அந்த நில நடுக்க நிகழ்வில், நிகழந்த ஒரு நிகழ்வை தான் வீடியோ விளக்குகிறது

ஆம், தொழுகை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நில நடுக்கம் ஆரம்பிக்க, அதை பொருட்படுத்தாமல் இமாம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்ய முயர்ச்சிக்கும் காட்சியை தான் பார்கின்றீாகள்.


2 comments:

  1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

    அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

    இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

    (அல்குர்ஆன் : 23:1-3)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. According to islam he has done wrong, Allah will not be happy with this. If he wants to please Allah he would have escaped from this.

    ReplyDelete

Powered by Blogger.