Header Ads



பண்டாரவளையில் பனிக்கட்டி, மழை பொழிந்தது

பண்டாரவளை பிரதேசத்தில் இன்று -24- பெய்த கனமழையுடன் பனிக்கட்டிகள் விழுந்துள்ளன.

பல வருடங்களுக்கு பின்னர் பண்டாரவளையில் இன்று பனிக்கட்டி மழைப் பொழிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பனிக்கட்டி மழையுடன் பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்து விழுந்துள்ளன.

இதனால், பண்டாரவளை, கினிகம, தத்திரிய மற்றும் துல்கொல்ல போன்ற பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் வெலிமடை பிரதேசத்தில் பனிக்கட்டி மழைப் பெய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

2 comments:

Powered by Blogger.