Header Ads



திஹாரி அங்கவீனர் நிலையத்தில், 7 பேர் பரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை


திஹாரி அங்கவீனர் நிலையத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திரனாளிகள் ஒன்பது பேர் தேசிய பெரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்று ஏழு தங்கப் பதங்கங்களையும் இரண்டு வெண்கலப்பதங்களையும் பெற்றுக்கொண்டனர். 

அவ்விளையாட்டு வீர, வீராங்கனைகளை விளையாட்டுத்துறை அமைச்சில், 09ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபா கௌரவித்தபோது எடுக்கப்பட்ட படம். 

நிலையத்தின் சர்வதேச ஆலோசகர் ஹாசிம் உமர், நிர்வாகத் தலைவர் எம்.ஆர்.எம்.றிஸ்வான், முகாமையாளர் எம்.எஸ்.எம்.நிஸாம் உட்பட ஆசிரியைகளும் இதில் கலந்து கொண்டனர்.

3 comments:

Powered by Blogger.