Header Ads



7 மாதங்களில் 282 கொலைகள், 992 பாலியல் வன்புணர்வுகள், 1779 கொள்ளைகள்

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

282 கொலைச் சம்பவங்களில்  28  கொலைகள் துப்பாக்கி பிரயோகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில்,  கடந்த 2017ஆம் ஆண்டு 452 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. it is very shocking in a small country like Sri lanka.

    ReplyDelete

Powered by Blogger.