Header Ads



4 பிக்குகளை கைதுசெய்ய, பிடியாணை பிறப்பிப்பு

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெங்கமுவே நாலக்க, இத்தாகந்த சத்தாதிஸ்ஸ, மாளிகாகந்த சுத்தா மற்றும் மடிலே பன்னலோகோ ஆகிய நான்கு தேரர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.