Header Ads



களியாட்டத்தில் பங்கேற்ற 3 பேர் பலி - வாத்துவயில் அதிர்ச்சி

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துவிட்டர். 

சுகயீடமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 31 வயதுடைய நபரே இன்று உயிரிழந்துள்ளார். 

முன்னதாக திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் உயிரிழந்தனர். 

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

No comments

Powered by Blogger.