Header Ads



புலிகளின் மனித வேட்டை, இரத்தம் தோய்ந்த, ஏறாவூர் படுகொலை 11.08.1990


சுமார் 28 வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இன்று போல் அன்றும் சனிக்கிழமையாக இருந்தது. அன்றிரவு 11 மணியளவில் தொடங்கிய புலிகளின் மனித வேட்டை 12ம் திகதி அதிகாலை 3.30 மணிவரை தொடர்ந்தது.

ஓரே கப்ருக் குழியினுள் 121 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு முடியும் தறுவாயில் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மாலை நேரத் தொழுகை மஃரிபுக்கான அதான் ஓலித்தது.

நள்ளிரவு நேர கொலை வெறித் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த சிறு பிள்ளையொன்றும், ஷஹீதாகி அந்த ஜனாஸாவும் சேர்ந்து அன்றைய தினத்தில் ஷஹீதானவர்களின் எண்ணிக்கை மட்டும் 122 ஆகும்.

படுகாமடைந்திருந்த பலர் பிந்திய சில நாட்களில் ஷஹீதாகினர்.

Abdul Waji

21 comments:

  1. இது புலிகள் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
    எந்த நீதிமன்றத்தில் இது நிரூபிக்கபட்டது?
    ஒன்றும் இல்லை.
    இது ஒரு 100% வதந்தி மட்டுமே.

    புலிகள், ஜிகாத் குழு, முஸ்லிம் ஊர்க்காவல் படை, ராணுவம், மற்றைய குழுக்கள் என பல ஆயுத குழுக்கள் அந்த காலத்தில் கிழக்கில் திரிந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதில் யார் செய்தார்களோ?

    பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்களை முஸ்லிம்களே கொலைசெய்வது என்பது பாக்கிஸ்தானில் பல நடந்துள்ளன.

    ReplyDelete
  2. Go to Eravur. They will proof to you.

    ReplyDelete
  3. Ajan Antonyraj, we all knew that you are an open LTTE supporter, how can you accept this. "When the wrong-doers (actually) see the Penalty, then will it in no way be mitigated, nor will they then receive respite". (Surah An-Nahl, 85)

    ReplyDelete
  4. Dear Mr. Ajan Antonyraj,
    தர்மமும் உண்மையும் எம்பக்கம் சார்ந்திருக்கின்றன அதுவே எமது பலம். அதர்மமும் - பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்த்திருக்கின்றன. அதுவே அவனின் பலவீனம். ஈற்றில் வெற்றிகொள்வது நாம் ஏனெனில், என்றுமழியாத தர்மம் எமக்குப் பக்க பலமாக இருக்கிறது.
    -இவ்வாறு கூறியவர் தான் திரு. பிரபாகரன் அவர்கள்-

    ஆனால் முஸ்லிம்களின் விடயத்தில் இவர் தர்மத்தை மீறிவிட்டதால் தானோ என்னவே விடுதலைப்புலிகள் ஈற்றில் தோல்வியைத் தழுவியது. உங்கள் தலைவரின் கூற்றுப்படி நீங்கள் தர்மமும் உண்மையும் உங்கள் பக்கம் இருந்தால் உங்களுக்கேது அழிவு? சிந்தியுங்கள் தோழரே!

    ReplyDelete
  5. Pulikal alindu nasamahi vittarkal athutan a aatharam ithaivida venduma andani

    ReplyDelete
  6. அன்தோணி பாப்பா !
    அப்போ பாகிஸ்தானிலிருந்து வந்து தலிபான்கள் தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டும் !
    பாவம் அப்பாவிப் புளிப்பிள்ளைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் !

    ReplyDelete
  7. ஆண்மையற்ற புலி நாய்கள் என்று தான் முகத்திற்கு முன் மோதியுள்ளனர்? அத்தனை மக்களின் சாபமும் தானே புலி பயங்கரவாதிகளுக்கு முள்ளிவாய்க்காலில் கேவலமான சாவுகளை கொடுத்து முகவரியில்லாமல் அழித்து தென்னாசியாவின் கொடூர தமிழ் பயங்கரவாதத்தை வளர்ச்சியை தடை செய்தது. இன்று கேட்டால் நாய் பிரபாகரனுக்கு தெரியாமல் கருணா செய்தான் என்பார்கள்.

    ReplyDelete
  8. Ajan Antonyraj என்பவர் ஒரு முஸ்லிம் பெற்றோருக்குகப் பிறந்த ஒரு இளைஞன். முஸ்லிம் இளைஞர்களுக்கு சூடு ஏற்ற வேண்டுமென்பதற்காகவே இவர் புலிகளுக்கு சார்பானவராக நடித்துக் கொண்டிருக்கின்றார். புலிகளது அடக்கு முறைகளுக்கு எதிரான கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறெல்லாம் எழுதித்தள்ளுகின்றார். இவருடைய கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் எம்மிடம் கருத்துக்களை வேண்டி நிற்கின்றார். எனவே சகோதரர்களேää நேர்மையான அர்த்தபுஷ்டியுடன் கூடிய எங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள். Ajan Antonyraj என்பவர் ஒரு முஸ்லிம் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை..

    ReplyDelete
  9. Ajan, Anusath ethaawathu moocchu wittaalum JF warindu kattikkondu Publish pannuriye.
    Engada comments mattum.....

    ReplyDelete
  10. Neeorumanisanthinipulyneemanisanayillaonnaallahkavalppaduthuwan

    ReplyDelete
  11. புடுங்கி ajan antonyraj, முஸ்லிம்ன்கள் கொலை செய்தார்கள் சிங்கள ராணுவம் கொலை செய்தது, எங்கள் பெண்களை கற்பழித்தார்கள் அதற்கு நாங்கள் விளக்கு பிடிச்ச்சிக் கொண்டு நிண்டம் என்று உலகம் முழுக்க ஒப்பாரி வைக்கிறீர்களே அவைகள் மட்டும் எந்த நீதிமன்றத்தில் நிருபிக்கப் பட்டது....?

    ReplyDelete
  12. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை விரட்டியதற்கும் ஆதாரம் கேட்பீர்கள் போல

    ReplyDelete
  13. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை விரட்டியதற்கும் ஆதாரம் கேட்பீர்கள் போல

    ReplyDelete
  14. @AjanAnthonyraj,
    Ask Karuna in private. He will tell you who did it.
    Jihath, Muslim security forces etc. all created after these incidents as self defense and it worked to a certain extent.

    ReplyDelete
  15. உலகமகா வரலாற்று பொய் பரப்புவதில் muslim களுக்கு கைவந்த கலை.ஆதாரம் இல்லாமல் பொய்ப்பழி சுமத்துவது உங்கள் இனவெறியை தான் காட்டுகிறது.இது சிங்கள அரசாங்கத்துடன் கள்ளத்தொடர்பிலிருந்த முஸ்லீம் ஊர்காவற் படையின் சூழ்ச்சியாக இருக்க 100% வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  16. aday pakki ajan antonyraj, nee oru sekkolokka. onda mandayila moola irrukka illa kalimannaada.

    ReplyDelete
  17. ungal arivu poorvamana karuthuku nanri

    ReplyDelete
  18. Antony and Anusath having a great mental disorder plaease try to admit him in some where in Batticaloa forest.

    ReplyDelete
  19. இரத்தம் தோய்ந்த வீரமுனை படுகொலை 12.08.1990 – 13.08.1990

    சுமார் 28 வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி இன்று போல் அன்றும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. அன்றிரவு 11 மணியளவில் தொடங்கிய சம்மாந்துறை முஸ்லிம் ஊர்காவல் படைகளின் மனித வேட்டை 12ம் திகதி அதிகாலை 3.30 மணிவரை தொடர்ந்தது.

    வீரமுனை கிராமத்திலும் எல்லை பகுதியிலும்
    ஊடறுத்து சிங்கள இராணுவத்தோடு சேர்ந்த முஸ்லிம் பயங்கராவாத பிணந்தின்னிகள் நடாத்திச்சென்ற
    மற்றுமொரு கோரதாண்டவத்தின் சொல்லொன்னா துயர் நாள் இன்று,
    திராய்க்கேணி ஆலயத்தில் கொல்லப்பட்ட 100 க்கு மேற்பட்ட பேரையும்
    அடக்கம் செய்து முடித்து அதன் இரத்த வடுக்கள் காய்வதற்கு முன்
    சம்மாந்துறை முஸ்லிம் கொடூரரால் வீரமுனை சிந்தாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் நடந்தேறிய கொடூர வேட்டையின் நாள் இன்று,

    உலகிலேயே பிட்டும் தேங்காய்பூ என்ற பிரிக்க முடியாத ஒரே மொழி பேசும் இனம் பெயரில் சகோதர இன மக்களை
    கொன்று குவித்த முஸ்லிம் பயங்கரவாத இயக்கம்தான் என்பதை உலக தமிழினம் பூராகவும் உற்று நோக்க வைத்த நாள் இன்று,

    சம்மாந்துறை பிரதேசத்தில் இனவெறியர்களால் நிகழ்ந்த இனஅழிப்பின் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 யூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

    இவர்களை குறிவைத்து உள்ளே நுழைந்த இனவெறி ஊர்காவல் படைகள் பிள்ளையார் கோவிலுக்குள் தமிழர்களை வெட்டியும் சுட்டும் பெரும் படுகொலையை நிகழ்த்தினார்கள்.
    இப்படுகொலையில் அநியாயமாக இறந்த மக்களுக்கு எமது அஞ்சலிகள்.

    ஓரே சவக்குழியினுள் 200 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு முடியும் தறுவாயில் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, மாலை மீதமுள்ள மக்களை சரணடைய பள்ளிவாசல்களில் ஒலித்தது.

    நள்ளிரவு நேர கொலை வெறித் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த சிறு சிசுக்கள் பிள்ளையொன்றும் சேர்ந்து அன்றைய தினத்தில் சடலமானவர்களின எண்ணிக்கை மட்டும் 400 ஆகும்.

    படுகாமடைந்திருந்த பலர் பிந்திய சில நாட்களில் மரணமடைந்தனர்.

    ReplyDelete
  20. Our condolence to innocents of mullivaikal but not to the tiger terrorist..

    ReplyDelete
  21. Anu shan, antony raj கேட்ட மாதிரி இது எந்த நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டது, நான் சொல்கிறேன், இயக்க போட்டிகள் காரணமாக வீரமுனையில் தமிழர்கள் ஒருத்தர்கொருத்தர் வேட்டிகிட்டும் சுட்டுகிட்டும் செத்திட்டு இலங்கை ராணுவம் மீதும் முஸ்லிம்கள் மீதும் பழி போடுகிறார்கள் என்று, காரணம் அவர்களின் வரலாறு அப்படியானது. முள்ளிவாய்க்காலில் பொட்டை பிரபாகரனை காப்பாற்ற அப்பாவி பொது மக்களை கேடயமாக வன்முறை மூலம் கூட்டி வந்து கொலை செய்து பழியை இலங்கை ராணுவம் மீது போட்ட மாதிரி.....!

    ReplyDelete

Powered by Blogger.