Header Ads



லலித் அத்துலத்முதலியாக மாறப்போகும் "மஹபொல"

Friday, August 31, 2018
மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அம...Read More

சமகால அரசியல் மற்றும் கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடல்

Friday, August 31, 2018
கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு அரசி கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் சமகால ...Read More

எமக்கு எதிராக செயற்பட்டால், அடித்து முடித்து விடுவோம் - பிறகு இந்நாட்டில் எவரும் இருக்க இடமளிக்க மாட்டோம்.

Friday, August 31, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தேவையானதை இந்த நாட்டில் செய்ய இடமளிக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த...Read More

சத்துரவின் திருமணம் குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

Friday, August 31, 2018
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமண வைபவம் தொடர்பாக ஊடகங்கள் மூலம் பொய்யான மற்றும் அடிப்படை...Read More

அவுஸ்திரேலியாவில் கைதானவர், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகனா...?

Friday, August 31, 2018
இலங்கையைச் சேர்ந்த கமர் நிஜாம்டீன் என்ற 25 வயதுடைய இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு...Read More

பேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...

Friday, August 31, 2018
-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...Read More

குமார் சங்கக்காரவை துரத்தும் கோடீஸ்வரர், தேர்தலில் சகல செலவுகளை ஏற்பதாகவும் அறிவிப்பு

Friday, August 31, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். ...Read More

புலமைப்பரீட்சை சித்திடைந்து ஹெரோயின் பாவித்த மாணவன் இறப்பு - நிர்வாண நிலையில் 3 பேர் மீட்பு

Friday, August 31, 2018
குருநாகல் மாவட்டத்தில் துஷ்பிரயோகங்களும் போதைப்பொருள் விநி யோகமும் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென் மாகாணத்தை விட ...Read More

எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – மோடி உறுதி

Friday, August 31, 2018
சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியள...Read More

மேன்முறையீட்டு தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தை நாடப்பேவதாக ஞானசாரரின் சட்டத்தரணிகள் அறிவிப்பு

Friday, August 31, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ...Read More

4 யானைகளினால் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞன், ஒரு யானையின் தாக்குதலில் பலி

Friday, August 31, 2018
றாணமடு மாலையர்கட்டு கிராமத்தில், இன்று (31) அதிகாலை காட்டுயானை தாக்கி, 18 வயதுடைய, சிவலிங்கம் லயனிதன்  என்ற  இளைஞன் உயிரிழந்துள்ளாரென, ப...Read More

மாவனல்லையில் சட்டவிரோத, சாராயம் விற்பனை - பின்னணியில் மஹிந்த ஆதரவு முக்கிய எம்.பி.

Friday, August 31, 2018
மாவனல்லை நகரில் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்த பொது ஜன பெரமுனவின் மாவனல்லை பிரதே சபை உறுப்பினர் பிரியந்த அல்லேகம உள்ளிட்ட ...Read More

நேருக்கு நேர் மோதி, ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது

Friday, August 31, 2018
யாழ்தேவியும் மற்றுமொரு புகையிரதமும் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு - ...Read More

ஞானசாரருக்கு ஆப்பு, மேன்முறையீடு மறுப்பு - கடூழியச் சிறைத்தண்டனை உறுதியானது

Friday, August 31, 2018
மேன்முறையீட்டிற்கான அனுமதி கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வெள்...Read More

சிங்கள பௌத்தன் என்ற வகையில், ஞானசாரரை பார்வையிடச் செல்வேன்

Friday, August 31, 2018
சிங்கள பௌத்தன் என்ற வகையில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிடச் செல்வேன் என அமைச்சர் துமிந்த தி...Read More

அவுஸ்திரேலியாவில் கைதான நிஸாம்தீன் பற்றி, வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

Friday, August 31, 2018
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

4 பிக்குகளை கைதுசெய்ய, பிடியாணை பிறப்பிப்பு

Friday, August 31, 2018
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெங்கமுவே நாலக்க, இத்தாகந்த சத்தாதிஸ்ஸ, மாளிகாகந்த சுத்தா மற்றும்...Read More

பயங்கரவாத குற்றச்சாட்டில், இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது

Friday, August 31, 2018
அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்....Read More

சவூதி அரேபியா, யுத்தக் குற்றம் புரிந்துள்ளது - ஐ.நா. குற்றச்சாட்டு

Friday, August 31, 2018
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை யெமன் மீது நடத்திய சில தாக்குதல்கள் யுத்த குற்றம் என குறிப்பிட்ட ஐ.நா அறிக்கை ஒன்றை அந்தக் கூட்டு...Read More

வீடொன்றில் தந்தை, மகளின் சடலங்கள் கண்டெடுப்பு

Friday, August 31, 2018
மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்...Read More

இலங்கைக்கு மேலாக இன்று, சூரியன் உச்சம் கொடுக்கிறார்

Friday, August 31, 2018
சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங...Read More

திருகோணமலையில் அமெரிக்க தரையிறக்கப், போர்க்கப்பல் பயிற்சி

Friday, August 31, 2018
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ...Read More

ஆட்சியை கவிழ்ப்புக்கு, சில நிறுவனங்கள் முயற்சிக்கின்றன

Friday, August 31, 2018
சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ( corporate groups)  அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர...Read More

180 இந்து - தலித் குடும்பங்கள், இஸ்லாத்தை தழுவியது ஏன்..?

Thursday, August 30, 2018
தொல். திருமாவலவனின் அயராத முயற்ச்சியை வாழ்த்துவதுடன், மீனாட்ச்சிபுர மக்களுக்கு கிடைத்த நேர்வழி திருமாவுக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார...Read More

நாட்டுக்காகவே இதுவரை, குரல் கொடுத்தேன் - ஞானசார

Thursday, August 30, 2018
நாட்டுக்காக தியாகங்களை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார த...Read More

காணிப் பிரச்சினைக்காக, தாயை கொன்ற மகன் - வீரகெட்டியவில் சம்பவம்

Thursday, August 30, 2018
பெற்ற தாயை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மூத்த மகனை வீரகெட்டிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வீரகெ...Read More

'ராஜபக்சவின் தீய வட்டம்' என்றால் என்ன..?

Thursday, August 30, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஒரு தசாப்த கால தீய வட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்து வருவதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப...Read More

மரண தண்டனை கைதிக்கு, பேஸ்புக் கணக்கு - விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Thursday, August 30, 2018
இரத்தினபுரியில் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்பயா (பாம்பு) ...Read More

முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை

Thursday, August 30, 2018
விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக ந...Read More
Powered by Blogger.