Header Ads



புத்தளம் வான்குளத்தில் மூழ்கி, இளம் குடும்பஸ்தர் பஸ்மியாஸ் வபாத்

புத்தளம் வான்குளத்தில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் காசிம் முஹம்மத் பஸ்மியாஸ் (வயது 30) மரணமடைந்துள்ளார்

இன்று -13- பகல் வேளை குளிக்கச் சென்ற போதே இவர் குளத்தில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

சம்மாட்டிவாடி, பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த இவர் புத்தளத்தில் திருமணம் முடித்துள்ளதுடன் மூன்று (03) மாத குழந்தையின் தந்தையும் ஆவார்.

- M.H.M. NAFRIS 

No comments

Powered by Blogger.