Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே, மேடையில் மோதல் (வீடியோ) வேடிக்கை பார்த்தார் அமைச்சர் நிமால்

கிண்ணியா பஸ் நிலையம் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் 22.07.2018 திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் M.A.P.ஹேமச்சந்திர உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ,இவ்வாறான சம்பவம் பதிவானது.


No comments

Powered by Blogger.