Header Ads



இம்ரான்கானின் முன்னாள் மனைவி, என்ன நினைக்கிறார்...?

"22 ஆண்டுகளுக்கு பின்னர், அவமானங்கள், தடைகளை தாண்டிய பிறகு, தியாகங்களை செய்த பிறகு, என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார். இப்போது அவருக்குள்ள முதல் சவாலே தான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதை நினைவில் கொள்ளவதுதான்" என்று இம்ரான்கானின் முன்னாள் மனைவி ஜெமிம்மா கோல்டுஸ்மித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.