Header Ads



மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

2020 ஜனாதிபதி தேர்தல் செய்தி குறித்த துண்டுப்பிரசுரம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளதாக சட்டத்தரணி பிரேமரத்ன தொலவத்த தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.