Header Ads



விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட, பௌத்த தேரர்

உடுவே தம்மாலேக தேரர் லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

இவர் மீது பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

1 comment:

  1. how he passed the immigration counter if he is banned from travelling ? a land like no other.

    ReplyDelete

Powered by Blogger.