Header Ads



கொழும்பு மாநகர சபை, உறுப்பினர் சுட்டுக்கொலை

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாணந்தன், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம், கொழும்பு-13, செட்டியார்த் தெருவில், இன்றுக் காலை 7:45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இவர், மாநகர சபைக்கான தேர்தலில்,சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டியவராவார்.

No comments

Powered by Blogger.