Header Ads



கத்தரி கோலினால், பிரபல பாடகி படுகொலை - பாணந்துறையில் அதிர்ச்சி


பிரபல சிங்கள பாடகி பிரியானி ஜயசிங்க படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிரியானி ஜயசிங்க படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில, சம்பவம் தொடர்பில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்துடன், கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.