Header Ads



புலிகளுக்கு ஆதரவாக கைதட்டி, அநாகரிகமாக நடந்த அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், விஜயகலா புலிகளை புகழ்ந்து பேசியபோது அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.