Hi Anu, Aja; மனக்கட்டுப்பாட்டுடன் வாழ விருப்பமில்லையா? நீங்கள் பிறக்கும்போது முஸ்லிமாகத்தான் பிறந்தீர்கள் ஆனால் உங்கள் பெற்றோர் மற்றும் சூழல் அந்தந்த மதத்திட்கு மாற்றியமைத்துவிட்டது.
refer the below link; https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3068791/
@Fazzy, இப்போது நான் பின்பற்றும் சமயத்தில் மனநிறைவாகவும் அமைதியாகவும் உள்ளேன். எதிர்காலத்தை என்னால் எதிர்வு கூறமுடியாது அவ்வாறொரு சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக இஸ்லாம் மதத்துக்கு மாறுவேன். ஆனாலும் முஸ்லிம்களின் அத்துமீறல்களை சுட்டி காட்ட பின் நிற்க போவதில்லை. உங்களை போன்ற நல்லுள்ளங்கள் இருப்பதால் தான் இறைவன் இன்னும் முஸ்லீம் பக்கம் இருக்கின்றார்.
@ Anushath Chandrabal எவரும் பிறர் உரிமையில் அத்துமீறி இருந்திருப்பின் அத்தகைய அநீதியை தைரியமாகச் சுட்டிக்காட்டும் உங்களது நற்பண்பு ஏற்கனவே இஸ்லாமிய நம்பிக்கையின் -ஈமானின்- ஒரு கிளையாகும். இஸ்லாத்தில் நீங்கள் பூரணமாக நுழைந்து கொள்ள எம் நல்வாழ்த்துக்கள்!
ஆனால், புலிகளால் பலவந்தமாக ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட மக்கள், சொல்லொனாத் துன்பங்களை பல வருடங்களாக வெளியே அனுபவித்த பின், யுத்தம் நிறைவடைந்ததும் தாம் இழந்தவைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக, தமது சொந்த இடங்களைத் தேடி நம்பிக்கையுடன் மீண்டும் வரும்போது, தாம் அத்துமீறி வருவதாக பிறரால் அவர்கள் குற்றம் பிடிக்கப்படும் அந்த நிலையில் நீங்களோ நானோ இருந்தால், நம் உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கும் அனுஷாத்? -Mahibal
திருவாளர்கள் அஜன் மற்றும் அனுஷாத் ஆகியோரின் கவனம் அறிஞர் அண்ணா அவர்களின் இஸ்லாத்தைக் பற்றிய இக்கருத்துக்களின்பால் வேண்டப்படுகிறது.
ReplyDeleteபலவீனமான முஸ்லிம்களை பற்றி நீங்கள் இங்கு அடிக்கடி கருத்துரைக்கின்றீர்கள். பலம் மிக்க இந்த இஸ்லாம் உங்களுக்கும் சொந்தமான முழுமையான மார்க்கம்தான்.
அதனை இதுவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தடுக்கும் காரணம் யாதோ?
Hi Anu, Aja;
ReplyDeleteமனக்கட்டுப்பாட்டுடன் வாழ விருப்பமில்லையா? நீங்கள் பிறக்கும்போது முஸ்லிமாகத்தான் பிறந்தீர்கள் ஆனால் உங்கள் பெற்றோர் மற்றும் சூழல் அந்தந்த மதத்திட்கு மாற்றியமைத்துவிட்டது.
refer the below link;
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3068791/
@Fazzy,
ReplyDeleteஇப்போது நான் பின்பற்றும் சமயத்தில் மனநிறைவாகவும் அமைதியாகவும் உள்ளேன். எதிர்காலத்தை என்னால் எதிர்வு கூறமுடியாது அவ்வாறொரு சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக இஸ்லாம் மதத்துக்கு மாறுவேன். ஆனாலும் முஸ்லிம்களின் அத்துமீறல்களை சுட்டி காட்ட பின் நிற்க போவதில்லை.
உங்களை போன்ற நல்லுள்ளங்கள் இருப்பதால் தான் இறைவன் இன்னும் முஸ்லீம் பக்கம் இருக்கின்றார்.
@ Anushath Chandrabal
ReplyDeleteஎவரும் பிறர் உரிமையில் அத்துமீறி இருந்திருப்பின் அத்தகைய அநீதியை தைரியமாகச் சுட்டிக்காட்டும் உங்களது நற்பண்பு ஏற்கனவே இஸ்லாமிய நம்பிக்கையின் -ஈமானின்- ஒரு கிளையாகும். இஸ்லாத்தில் நீங்கள் பூரணமாக நுழைந்து கொள்ள எம் நல்வாழ்த்துக்கள்!
ஆனால், புலிகளால் பலவந்தமாக ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட மக்கள், சொல்லொனாத் துன்பங்களை பல வருடங்களாக வெளியே அனுபவித்த பின், யுத்தம் நிறைவடைந்ததும் தாம் இழந்தவைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக, தமது சொந்த இடங்களைத் தேடி நம்பிக்கையுடன் மீண்டும் வரும்போது, தாம் அத்துமீறி வருவதாக பிறரால் அவர்கள் குற்றம் பிடிக்கப்படும் அந்த நிலையில் நீங்களோ நானோ இருந்தால், நம் உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கும் அனுஷாத்? -Mahibal