Header Ads



பிரபாகரனே எழுந்துவந்து ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், மக்கள் அவரை அடித்துத் துரத்துவர் - மனோ கணேசன்

வடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்  கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக்  குறிப்பிட்டார். 

4 comments:

  1. இப்படிச் சொன்னால்தான், மனோவிற்கு அவரின் 'சகவாழ்வு' என்ற கோதாரி அமைச்சு மூச்சு விடும்.

    ReplyDelete
  2. அப்போ, மனோ கணேசனின் பார்வையில் பிரபாகரன் ஒரு விஷப் பாம்பு.

    விஷப் பாம்புகளைத்தான் மக்கள் அடித்தே கொல்வார்கள்.

    அண்மையில், புலியை மக்கள் அடித்துக் கொன்றதுபோல.

    மிஸ்டர் மனோ, உங்களின் புரியாத வார்த்தைகளுக்கு, அர்த்தங்கள் ஆயிரம்.

    பலே பலே

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பாம்பு தலையும் மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் இவன். நாளை தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தால் பயங்கரவாத பிரபாகரனை கடவுளென்றும் சொல்வான்

    ReplyDelete

Powered by Blogger.