Header Ads



ஜம்பெட்டா வீதி, துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி

கொழும்பு  ஜம்பெட்டா வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் இவர்கள் பலியாகியுள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிபிரயோகத்தில் காயமடைந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள பொலிஸார் சோதனைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.