மன்னிப்புக் கேட்டார் மங்கள
தமது பிழையான கருத்துக்காக நிதியமைச்சர் மங்கல சமரவீர மன்னிப்பை கோரியுள்ளார்
கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது போதைவஷ்து கடத்தல் தொடர்பாக வெளியிட்டக் கருத்துக்காகவே அவர் மன்னிப்பை கோரியுள்ளார்
போதைவஷ்து பாவனை குறித்து கருத்துரைத்த மங்கள சமரவீர, இதன்போது ரோட்டரியன் மற்றும் லயன்ஸ்கழகத்தினரையும் குற்றம் சுமத்தினார்
இந்தநிலையில் குறித்த சமூச சேவை அமைப்புக்களை குற்றம் சுமத்தியமைக்கு அமைச்சர் இன்று மன்னிப்பை கோரியுள்ளார்
குறித்த இரண்டு அமைப்புக்களும் இலங்கைக்கு சிறப்பை தரும் நிகழ்வுகளை நடத்திவருகின்றனர்
எனவே குறித்த இரண்டு தரப்பிலும் எவருக்காவது தமது சொல்; மனதை புண்படுத்தியிருந்தால், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் மங்கல குறிப்பிட்டார்
Post a Comment