Header Ads



6 வயது சிறுவன் வபாத், ரம்புட்டான் விதையினால் விபரீதம்

கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தொண்டையில் றம்புட்டான் சிக்கியதில்  உயிரிழந்துள்ளார் என்று புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார். 

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

முஹம்மது முஸப்பிர்

No comments

Powered by Blogger.