Header Ads



கொழும்பில் 3 பேருக்கு, இன்று மரணதண்டனை

கொலைக் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.