Header Ads



33 குற்றங்களுக்கான அபராதத். தொகை அதிகரிப்பு

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை,  அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அபராத தொகையானது, 30-50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.