Header Ads



மாணவனிடமிருந்து 240 போதை மாத்திரைகள் மீட்பு

மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கொழும்பில் இருந்து மாத்தளைக்கு போதைமாத்திரைகளை கொண்டு சென்று பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மாணவன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 240 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.