Header Ads



தாய்லாந்து குகையில், சிக்குண்டிருந்த அனைவரும் (13 பேரும்) மீட்பு


தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.


No comments

Powered by Blogger.