வசந்தம் டிவியின் அனைத்து கூற்றுக்களையும் ஏற்க முடியாது,
வசந்தம் டிவியின் அனைத்து கூற்றுக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ரிஸ்வி முப்தியின் கூற்று 28 பிடித்தால் ஒன்றை கழா செய்ய வேண்டும் என்பதே.
ரிஸ்வி முப்தி மார்க்க சட்டத்தை தெளிவுபடுத்தினாரே தவிர 28ல் ரமழான் நிறைவுபெரும் என்று குறிப்பிடவில்லை.
வசந்தம் டிவியின் பிரச்சினை 28ல் பிறை கண்டால் யாருக்கு அறிவிப்பது என்பதே.
நோன்பு ஆரம்பிக்கும் போது பிறை கண்டதும் யாருக்கு அறிவிக்கும் படி குறிப்பிட்டிருந்ததோ அவர்களே இதற்கும் பொருப்பாக இருப்பர்
Nayeem Bahji
Post a Comment