Header Ads



துமிந்த தூக்கப்பட்டார், பொருளாளர் ஆனார் எஸ்.பி. புதிய செயலாளரும் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு, ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், சற்றுமுன்னர் கூடியது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் தேசிய அமைப்பாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்​காலிக பொதுச் செயலாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.