Header Ads



சில மரணங்கள், மனதை வதை செய்கின்றன..!


சில மரணங்கள்
மனதை வதை செய்கின்றன!
இறந்தும் கொடுத்தார் 
சீதக்காதி என்பர்!
கண்கள் அவரைக் கண்டதில்லை
அவர் பண்பினை அலி பெனாட்டின்
உருவில் காண வைத்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்!
36 இல் உலகமே விரல் சொடிக்கி 
பார்த்த கண்கள் ஏராளம்!
உலக வாழ்வினை துறப்பது இலகுமல்ல...
ஏழை சிரிப்பில் பெற்றேன்
இன்பம் என்றாய் சகோதரனே!
ஏழைகளுக்கு இரக்கம்
காட்டி இறை நேசத்தை பெற்றாய்!
இறைவனிடம் உனக்காக பிராத்திக்கிறது என் உள்ளம்!
பலஸ்தீனத்து தேவதையே
உன் சேவைக்கு ஜிஹாத்
ஷகீத் கூலியானது!
உயிர் போராட்டத்தில்
உயிரோட்டமானவளே!
உன்னை அறிந்திராத கண்கள்
உனக்காக பிராத்திக்கின்றன!
கோழைகள் யூதர்கள்
இஸ்லாமியரின் ஜிஹாத்திற்கு
சுவனமே பரிசென அறியாதோர்!
நரகத்தின் விறகுகள் எங்ஙனம்
அறியும் உன் திறமையை ரசான்!
உன் மரணம் எனை ஏங்க வைத்தது
என் அன்புச் செல்வமே!

-Rameeza Mohideen-

No comments

Powered by Blogger.