அவசர உதவி கேட்கிறார்
2 பிள்ளைகளின் தாயான திருமதி சனீரா (வயது - 32 ) 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
குருநாகல் - எஹட்டுமுல்ல கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள 30 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மிகவும் வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன் ஏனையவர்களையும் உதவு செய்யுமாறு ஊக்கப்படுத்தி குறித்த சகோதரியை வாழவைக்க முயன்றவர்களின் பட்டியலில் நாமும் இணைவோம்...!
No account number?
ReplyDeletePLEASE PUBLISH THE BANK DETAILS IN ENGLISH
ReplyDeleteALSO BANK BRANCH NAME REQUIRED