Header Ads



கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைதுசெய்ய உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பெண் ஒருவரை அச்சுறுத்தியமை மற்றும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.