Header Ads



இன்று வியாழக்கிழமை, பிறை கண்டால் அறிவியுங்கள்...!

இன்று வியாழக்கிழமை (28 ஆவது நோன்பு) 14 ஆம் திகதி பிறை கண்டாலும் அதனை உடனடியாக கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்குமாறு நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிறை கண்டவர்கள்  தகுந்த ஆதாரங்களுடன் கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்கலாம்.

கொழும்பு பெரியபள்ளிவாசலை தொடர்புகொள்ள முடியாதவர்கள் தமது பிரதேச ஜம்மியதுல் உலமா கிளை மூலம் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்க முடியுமெனவும்  ஜம்மியதுல் உலமாவின் பிறைக்கு குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவிததுள்ளார்.

1 comment:

  1. அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை இந்த செய்தியில் பிரசுரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.