Header Ads



மஹிந்தவை பிரதமராக்குமாறு, மைத்திரியிடம் கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.