மகாவலி ஆற்றில் சவுதி, யுவதியின் உடல் மீட்பு
மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதியின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சவுதி அரேபிய பிரஜைகள் 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்து நேற்று விபத்து ஏற்பட்டது.
7 பேரில் 6 நபர்கள் நேற்றைய தினம் காப்பற்றப்பட்டதுடன், குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இன்னாலில்லாகி வயின்னா இலைகி றாஜிஊன்
ReplyDeleteاللهم إغفرلها وإرحمها وآنس الله وحشتها وغفرالله ذنوبها وتقبل الله حسناتها وتجاوز عن سياتئها اللهم آمين ،
ReplyDeleteانالله وانااليه راجعون
ReplyDeleteاللهم اغفرله واحمها
ReplyDeleteYah Allah. May almighty Allah Grant her jannathul firdous
ReplyDeleteاللهم الغفر لها وارحمها وعافها واعف عنها واكرم نزلها ووسع مدخلها واغسلها بالماء والثلج والبرد ونقها من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدلها دارا خيرا من دارها واهلا خيرا من اهلها وزوجا خيرا من زوجها وادخلها الجنة واعذها من عذاب القبر ومن عذاب النار
ReplyDelete