Header Ads



மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் வபாத்

மாத்தறை மீயல்லையைச் சேர்ந்த இளைஞன் இன்ஸாம் இர்பான் இன்று(07-06-2018) மீயல்லை கிராமத்துக்கு அண்மையில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள்  விபத்தில் வபாத்தாகி விட்டார். ஒரு துடிப்புமிக்க இளைஞனின் மறைவு ஊரார் அனைவரினது உள்ளத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

إنا لله وإنا إليه راجعون

இவர் சகோதரர் இர்பான் மற்றும் சகோதரி ரஜீனா ஆகியோர்களது அன்புப் புதல்வன் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை மீயல்லை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம் பெறும் 

اللَّهُمَّ اغْفِرْ لَه ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس
அவரின் குற்றம் ,குறைகள் ,பாவங்களை மன்னித்து அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தை வழங்குவானாக .

أَعْظَمَ اللهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக !

- மீயல்லை ஹரீஸ் ஸாலிஹ் 

No comments

Powered by Blogger.