அவசர நிதி, உதவி கோரல்
அஸ்ஸலாமு அலைக்கும்...
அட்டாளைச்சேனை 04ம் பிரிவைச் சேர்ந்த முஸம்மில் மௌலவி (மின்ஹா புக்சொப்) என்பவரது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஏற்கனவே பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்த நிலையில் சில ஊசிகள் போடுவதற்காக பதினைந்து லட்சம் ரூபாய்க்கு மேல் அவசரமாக தேவைப்படுகின்றன
எனவே இந்நிதியினை தனிப்பட்ட ஒரு நபரால் திரட்ட முடியாத நிலையில் எமது மஸ்ஜிதுத் தஃவா பள்ளிவாசல் ஊடாகவும் நிதிகளை திரட்டி வழங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது
எனவே முடியுமானவர்கள் தங்களால் முடியுமான நிதி உதவிகளை வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு...
*Father:-*
J muzammil (moulavi) 247B, GTC North Road , Addalaichenai. 04 mobile; 0778919186 .
Post a Comment