Header Ads



காற்சட்டையுடன் சிறையிலுள்ள ஐயர், வேட்டி உடுத்தவும் அனுமதியில்லை


பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகளும் அதற்கேற்பவே செயற்படுகின்றனர்.

மதகுருமார்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் தான்...

ஆனால் மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா ஐயா சிறைச்சாலை ஜம்பர் அணிவிக்கப்பட்டே அழகு பார்க்கக்கப்பட்டார்... 

இன்னும் ஜம்பருடன் தான் உள்ளார்... சிறையில் காடையர்கள் அவரை வேட்டி அணிந்து நீதிமன்றம் செல்லக் கூட விடாத நிகழ்வுகள் அரங்கேறின...

தண்டனையில் ஏது பெரியது சிறியது... குற்றத்தில் ஏது பெரியது சிறியது...

தேரருக்கு ஒரு சட்டம் குருக்களுக்கு ஒரு சட்டம்..

அதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு...

/Sivarajah Ramasamy/

3 comments:

  1. இலங்கை சட்டத்தின் முன் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் ஒன்றுதான் எங்கள் சட்டத்திற்கு கட்டுப்படுங்கள் இல்லை நாட்டை விட்டு வேளியேறுங்கள் இதுதான் இன்றைய
    இலங்கையின் நீதி.
    இதை விடுத்து இன்று என்னமோல்லாம் நடக்குது தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்குள்
    சன்டையிடுகின்றனர் இதைத்தான் இலங்கை அரசாங்கமும் விரும்புகின்றது தமிழரையும் முஸ்லிம்கலையும் ஒன்று சேரவிடக்கூடாது சேர்ந்தால் தாங்கள் நாட்டைவிட்டு ஓடவேண்டும்
    இது புரியாமல் இரு சமூகமும் தங்களுக்குள் அடிபடுகின்றனர்.

    ReplyDelete
  2. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:8)

    ReplyDelete

Powered by Blogger.