Header Ads



கட்டாரில் 8 நாள் இருந்துவிட்டு, நாடு திரும்பினார் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 8 நாள் கட்டார் விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். 

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்று விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை பிரதமர் வந்தடைந்துள்ளார். 

பிரதமர் கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 3.15 மணியளவில் டோஹவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.