Header Ads



பசறையில் தீ விபத்து - 3 பேர் பலி

பசறையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் 62 வயதான தாய் கே.பீ.மல்லிகா, 23 வயதான மகள்  டி.எச் கல்பனா மற்றும் 61 வயதான சிறிய தாய் கே.பீ. சித்ரா ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.