Header Ads



அம்பாறையில் பொய்யாக பரப்பப்பட்ட மலட்டு மருந்து போன்றதே 118 பேர் பணம் பெற்ற விவகாரம்

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றதாக கூறப்படும் 118 பேரின் பெயர்ப் பட்டியல், அம்பாறையில் பொய்யாக பரப்பப்பட்ட மலட்டு மருந்து போன்ற ஆதாரமில்லாத ஒன்று என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அலோசியஸுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட  பலருடைய தகவல் காணப்படுகின்றன. இதனை பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கவுள்ளேன் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த கருத்தை கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.