காலம் தாழ்த்தாது சாய்ந்தமருதுவின், கல்வி பிரச்சினைகளை தீருங்கள் - தொழிலதிபர் முபாறக் ஆக்ரோசம்
சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (24) கல்முனை தொகுதி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எச்.அப்துல் ரசாக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் தலைவர் முபாறக் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் முபாறக்,
மிகவும் ஆக்ரோசமாக சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி நிலை, இதர பிரச்சினைகள் தொடர்பாக கருத்துரைத்ததோடு அதனை காலம் தாழ்த்தாது நிவர்த்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment