Header Ads



மாயமான துபாய் இளவரசி, உயிருடன் இருக்கிறாரா?

துபாய் இளவரசி காணாமல் போய் 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று வரை அவர் எங்கிருக்கிறார், உயிருடன் தான் இருக்கிறார என்ற தகவல் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.

துபாய் அரசரான ஷேக் மொகமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளும் நாட்டின் இளவரசியுமான ஷேய்கா லத்தீபா, தன் குடும்பத்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகள் தன் மீது திணிப்பதாக கூறி அவர் நாட்டை விட்டு தப்பி செல்வதாக வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். ஆனால் தப்பி சென்ற இளவரசி எங்கு உள்ளார். அவரை துபாய் அதிகாரிகள் மீட்டு மீண்டும் துபாய்க்கு அழைத்து சென்றதாக சிலர் பார்த்ததாக தகவல் கசிந்துள்ளது.

லத்திபா காணாமல் போனதிலிருந்து எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார், என 2மாதங்களாக எந்த தகவலும் அரசு வெளியிடாதது ஏன்?. இதனால் அவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இதன்மூலம் அவர் நிர்பந்தத்தின் காரணமாக தான் நாட்டை விட்டு சென்றார் என தெரிகிறது. அவரை அனைவரின் கண் முன் நிறுத்தவேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

1 comment:

  1. What this HUMAN Right commission has done with the issue of ASHIBA till now?

    Allah knows what is wrong with this princess to run away from this rich royal family..? You think she did not enjoy prosperous life, education, entertainments in this fitna full Dubai ?

    HUMAN rights commission, do less for poor girls like ASHIBA issue but do a lot for so call high class families.?

    ReplyDelete

Powered by Blogger.