Header Ads



சிங்க லே, தமி லே, முஸ்லிம் லே என்ற இனவாதப் பேய்கள் நாட்டில் உலாவுகின்றன

சிங்க லே போன்ற இனவாத சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிங்க லே, தமி லே, முஸ்லிம் லே போன்ற இனவாத பேய்கள் தொடர்ந்தும் நாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள, முஸ்லிம், இந்து மற்றும் பர்கர் ஆகிய இன மக்கள் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மங்கள சமரவீர இனவாத சக்திகள் தொடர்ந்தும் நாட்டில் இயங்கி வருவதாகவும் இவ்வாறான சக்திகளினால் நாட்டை பின்நோக்கி இழுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. அமைச்சர் அவர்களே உங்கள் தகவலில் ஒரு திருத்தம். அதாவது சிங்க லே எப்போதோ உருவாகி விட்டது அது எல்லோருக்கும் தெரியும், அதே போல் தற்போது தமி லே என்ற பேய்கள் சாவகச்சேரியில் உருவாகி விட்டது அதுவும் உலகறிந்து விடும் விரைவில் இப்படியான பேய்களுட்கு பரிகாரம் செய்வதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை புதிதாக (முஸ்லிம் லே) என்ற ஒன்று இருப்பதாக கூறுகிறீர்கள் அது தான் நீங்கள் கூறும் மஹா பொறு (Maha Boru) பச்சப் பொய்.

    முஸ்லிம் லே என்ற ஒன்று இவ்விலங்கை திருநாட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டு உங்கள் பேச்சுக்களை, சொற்பிரயோகங்களை திருக்குக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. Poramapudichi pithampudichi alaihiranuhal sir

    ReplyDelete
  3. “முஸ்லிம்லே” இலங்கையில் வளர்ச்சியடைந்து வருவதை இலங்கை அரசாங்கமே ஒப்புகொண்டுவிட்டது. அதுவும் 100% முஸ்லிம் ஆதரவு (21 MPs) அரசாங்கம்.

    ReplyDelete
  4. அந்தோனி நீயே இந்நாட்டிலுள்ள சிறுபாண்மையிலும் சிறுபான்மை அப்படி இருந்தும் நீர் ஒரு வேசி மகன் போல் பதிவிடுவதை நிறுத்திக்கொள். யதார்த்தக்தை விளங்கி பதிவிடுபவனாக இருந்தால் உமக்கும் நல்லது உம்சமூகத்துக்கும் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.