முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - மகிந்த அணி எம்.பி. விசாரணைக்கு அழைப்பு
கண்டி கலவரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ம் திகதி அவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment